பொழுதுபோக்கு

தனது மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு விளக்கம் கொடுத்த வைரமுத்து

கவிஞர் வைரமுத்து தமிழ் சினிமாவில் ஏராளமான பாடல்களுக்கு வரிகள் எழுதி இருக்கிறார். அவர் தற்போது தன் மீது வைக்கப்படும் ஒரு புகார் பற்றி விளக்கம் கொடுத்து இருக்கிறார்.

சின்மயி சொன்ன புகார் பற்றி எல்லாம் அவர் விளக்கம் கொடுக்கவில்லை, இது வேறொரு புகார். அவர் எழுதும் பாடல் வரிகளை மாற்றி கொடுக்கமுடியாது என கூறுவதாக சொல்லும் புகார் பற்றி தான் வைரமுத்து பேசி இருக்கிறார்.

“என்மீது ஒரு பழிஉண்டு, பாடல்களில் திருத்தம் கேட்டால் செய்யமாட்டேன் என்று. அது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. திருத்தத்திற்கு ஒரு கருத்தமைதி வேண்டும். இருந்தால், அதற்கு நான் உடனே உடன்படுவேன்; மாற்றியும் கொடுப்பேன்; கொடுத்திருக்கிறேன்.”

“பாட்டுவரியின் திருத்தத்தைப் பொருளமைதியே தீர்மானிக்கிறது; நானல்ல ஆனால் பழி என்மீதே வருகிறது

புன்னகை மன்னன், மனிதன் ஆகிய படங்களில் வரும் பாடல்களை எடுத்துக்காட்டாக குறிப்பிட்டு வைரமுத்து இது பற்றி பேசி இருக்கிறார். அவரது பதிவு இதோ.

(Visited 5 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்