ஐரோப்பா செய்தி

ஸ்பெயினில் Telegram செயலிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை!

ஸ்பெயினில் Telegram செயலியின் பயன்பாட்டைத் தற்காலிகமாகத் தடை செய்யும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஊடக நிறுவனங்களின் அனுமதியின்றிப் பயனீட்டாளர்கள் சில தரவுகளைப் பதிவேற்றம் செய்வதை Telegram அனுமதிக்கிறது என்று சில ஊடக நிறுவனங்கள் புகாரளித்தன.

புகார் குறித்த விசாரணை நடைபெறும் வரை Telegram செயலியின் சேவைகள் தடை செய்யப்படும் என்று கூறப்பட்டது.

ஸ்பெயினில் அதிகம் உபயோகிக்கப்படும் தொடர்புச் செயலிகளில் Telegram நான்காவது இடத்தில் உள்ளது.

சுமார் 19 சதவீத ஸ்பானிய மக்கள் Telegram சேவைகளைப் பயன்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!