இலங்கை செய்தி

வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் அரசு தள்ளாடுகிறது

தேர்தல் மேடைகளில் ஏழைகளின் நண்பன் எனக்கூறி கோஷமிட்ட அனுர குமார ஜனாதிபதியின் அரசாங்கம் இன்று வாக்குறுதிகளை நிறை வேற்ற முடியாமல் தள்ளாடுகின்றது என கொலன்னாவையில் நடை பெற்ற பிரச்சார கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போது ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்

வழங்கிய வாக்குறுதிகளில் எதையுமை நிறைவேற்றாத ஜனாதிபதி செல்வந்தர்கள் பயன் படுத்தும் பெற்றோலின் விலையை மட்டும் குறைத்துள்ளது அரச ஊழியர் சம்பள அதிகரிப்பு இதுவரை இல்லை அத்தியசிய பொருட்களின் விலைகள் குறைய வில்லை கியூ வரிசை தொடர்கிறது.

முன்னாள் ஜனாதிபதியும் அரசாங்கமும் நாட்டையும் மக்களையும் ஏமாற்றியது போலவே அனுர ஜனாதிபதியும் மக்களை ஏமாற்றுகிறார்.

ஏமாற்றும் ஜனாதிபதியாகவோ அரசாங்கமாகவோ நாங்கள் இருக்க மாட்டோம் மக்கள் அரசாங்கத்தை அமைக்க எமக்கு ஆதரவு தாருங்கள் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

(Visited 3 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!