செய்தி

ஜெர்மனியில் பெண்களுக்கு நேர்ந்த கதி – உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்தவர்களின் நிலை

ஜெர்மனியின் 3 பெண்களும் படுங்காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ளவேல்ட் அண்மித்த பிரதேசத்தில் 8 பெண்கள் வீதியில் ஓடிய பொழுது வாகனம் ஒன்று 3 பெண்கள் மீது மோதியதாக தெரியவந்துள்ளது.

குறித்த பெண்கள் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த பொழுது வேகமாக வாகனத்தை செலுத்தி வந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவர் அவர்கள் மீது மோதியுள்ளனர்.

வாகன் கட்டுப்பாட்டை இழந்ததாகவும், இதன் காரணத்தினால் வாகனமானது உடற்பயிற்சியை மேற்கொண்ட 3 பெண்கள் மீது தாக்குதலை மேற்கொண்டுதாக தெரியவந்துள்ளது.

குறித்த விபத்து தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த தாக்குதலின் காரணமாக 45,46 மற்றும் 75 வயதுடைய 3 பெண்கள் படுங்காயம் அடைந்து தற்பொழுது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரியவந்துள்ளது.

மேலும் ஏனைய 5 பேருக்கும் மனோவியல் ரீதியில் அழுத்தங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

அவர்கள் மனோவியல் தொடர்பில் சிகிச்சை பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்குது. அத்துடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

(Visited 41 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி