ஐரோப்பா

பாரிஸில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் இளைஞனுக்கு நேர்ந்த கதி

பாரிஸில் தமிழர்கள் அதிகம் வாழும் 10 ஆம் வட்டாரத்தில் இடம்பெற்ற மோதல் ஒன்றில் 19 வயதுடைய இளைஞன் ஒருவர் கத்திக்குத்து இலக்காகியுள்ளார்.

collège Louise Michel (10 ஆம் வட்டாரம்) கல்லூரிக்கு அருகே இச்சம்பவம் திங்கட்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

இரு நபர்கள் இணைந்து குறித்த இளைஞனை தலையில் தாக்கியுள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

பொலிஸார் அழைக்கப்பட்டு தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

தலையில் படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!