ஐரோப்பா

பிரான்ஸ் தலைநகரில் இளைஞனுக்கு நேர்ந்த கதி

பிரான்ஸ் தலைநகரில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் ஒன்றில் 17 வயதுடைய இளைஞன் கொல்லப்பட்டுள்ளார்.

பாரிசின் மேற்கு புறநகரான Rueil-Malmaison பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கட்டிடம் ஒன்றில் வைத்து குறித்த சிறுவன் அடிவயிற்றில் கத்தியால் குத்தப்பட்டுள்ளான். பின்னர் இரத்தம் வழியும் நிலையில் கட்டிடத்தில் இருந்து தப்பி ஓடி, வீதிக்குச் சென்றுள்ளார்.

அதிக இரத்தப்போக்கு காரணமாக சிறுவன் சுயநினைவு இழந்து, வீதியில் விழுந்துள்ளான்.

பொலிஸார் அழைக்கப்பட்டபோது தாக்குதலாளிகள் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளனர்.

வீதியின் நடுவில் இருந்து குறித்த சிறுவனின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டது.

மேற்படி சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 10 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!