இலங்கை செய்தி

வெளிநாடு ஒன்றில் இருந்து இலங்கை வந்தவருக்கு நேர்ந்த கதி

வெளிநாடு ஒன்றில் இருந்து இலங்கை வந்தவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

காலி பிரதேசத்தில் ஹபராதுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உனவட்டுன கடலில் நீராடிக் கொண்டிருந்த மலேசியப் பிரஜை ஒருவரே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ஹபராதுவை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்றுள்ளது. 61 வயதுடைய மலேசியப் பிரஜையொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் உனவட்டுன கடலில் நீராடிக் கொண்டிருக்கும் போது திடீரென நீரில் மூழ்கியுள்ள நிலையில் பிரதேசவாசிகளால் காப்பாற்றப்பட்டு காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரது சடலம் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபராதுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 10 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை