உலகம் செய்தி

கனேடிய அரசு வெளிநாட்டு மாணவர்கள் தொடர்பாக கடுமையான முடிவை எடுத்துள்ளது

கனேடிய அரசு வெளிநாட்டு மாணவர்கள் தொடர்பாக கடுமையான முடிவை எடுத்துள்ளது

சனுரி டி சில்வா

செப்டம்பர் 19, 2024

 

– விளம்பரம் –

கல்வி நிறுவனங்களுக்கு வெளிநாட்டு மாணவர்களின் சேர்க்கையை மேலும் குறைக்க கனேடிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கனேடிய அரசாங்கத்தின் திட்டத்தின்படி, சர்வதேச மாணவர் சேர்க்கை 2025 இல் 10% குறைக்கப்படும், இது 2023 உடன் ஒப்பிடும்போது 36% குறைப்பு.

வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் உட்பட நாட்டில் தற்காலிகமாக தங்கியிருப்பவர்களின் எண்ணிக்கை குறைக்கவே கந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதன் கீழ் பணி அனுமதி பெறுவது தொடர்பான விதிகளை கடுமையாக்கவும் கனேடிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கனேடிய அரசின் இந்த நடவடிக்கையால் இந்திய மாணவர்களே அதிகம் பாதிக்கப்படுவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!