இலங்கை

யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை – கைது செய்யப்பட்ட 05 பேரும் விடுதலை!

யாழ்ப்பாணத்தில் உள்ள திஸ்ஸ ரஜமஹா விஹாரைக்கு எதிரே ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை தொடர்பாக கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தலா 100,000 ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் குறித்த நபர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நீதிமன்ற உத்தரவை மீறிச் செயல்பட்டதற்காக இந்த ஐந்து பேரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. தொடர்புடைய செய்தி 
தையிட்டியில் பெரும் பதற்றம்: வேலன் சுவாமிகள் உட்பட ஐவர் கைது
 

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!