உலகம்

பறக்கும்போது விமானத்தின் அவசர கதவை திறக்க முற்பட்ட பயணியால் பதற்றம்!

பிரேசிலில் இருந்து பனாமா நோக்கிச் சென்றுக்கொண்டிருந்த விமானத்தில் பயணி ஒருவரின் செயலால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

குறித்த பயணி விமானம் தரையிறங்குவதற்கு 30 நிமிடங்கள் இருந்த நிலையில் அவசர கதவை திறக்க முயற்சித்தமையால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

அந்த நபர், தனது சாப்பாட்டு தட்டில் இருந்து ஒரு பிளாஸ்டிக் கத்தியுடன் ஆயுதம் ஏந்தியபடி, விமானத்தின் பின்புறம் விரைந்து வந்து, விமானப் பணிப்பெண்ணை பணயக்கைதியாக பிடிக்க முயன்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மற்ற பயணிகள் விரைவாக தலையிட்டு, அந்த நபரைக் கட்டுப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

விமானம் தரையிறங்கியதும் அவர் கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!