ஆஸ்திரேலியா

சிட்னி ரயிலில் இளைஞனின் விபரீத செயல் – தீவிரமாக தேடும் அதிகாரிகள்

சிட்னி ரயிலின் முன்பக்கத்தில் தொங்கிய வாலிபர் குறித்து நியூ சவுத் வேல்ஸ் மாநில பொலிஸார் விசாரணையை தொடங்கியுள்ளது.

நேற்றிரவு 11 மணியளவில் செயின்ட் லியோனார்ட்ஸ் ரயில் நிலையம் அருகே அவர் கண்காணிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

சாரதி உடனடியாக ரயிலை நிறுத்தினார். ஏறக்குறைய 400 டன் எடை கொண்ட இந்த ரயில் மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் ஓடியது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிட்னியில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் பாதுகாப்பற்ற முறையில் ரயிலில் பயணம் செய்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உள்ளது.

இந்த குற்றத்திற்கு 5,500 டொலர் அபராதம் விதிக்கப்படும்.

(Visited 9 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித