செய்தி வட அமெரிக்கா

கனடாவில் இலங்கை தமிழ் இளைஞர் பரிதாப சாவு !   

கார் கதவு திறக்கப்படமையினால் அதிக நேரம் மூச்சு திணறல் ஏற்பட்டு பரிதாபமாக தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது ,

வவுனியா வீரபுரத்தைச் சேர்ந்த குறித்த இளைஞர் கனடாவில் வாழ்ந்து வருகின்றார் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை தேவைநிமிர்ந்தம் வெளியில் சென்ற நிலையில் இவ் துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளது .

சம்பவத்தில் வவுனியா வீரபுரத்தைச் சேர்ந்த ஜேக்கப் நெவில் டிலக்சன் வயது 20 என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!