சுதந்திர தினத்தன்று வடக்கில் கரிநாள்: மஹிந்த அணி போர்க்கொடி!
இலங்கையின் சுதந்திர தினத்தன்று வடக்கு, கிழக்கில் கரிநாள் அனுஷ்டிக்கப்பட்டமை தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி SLPP கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது. கொழும்பிலுள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் இன்று (05) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே முன்னாள் இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த Indika Anuruddha இவ்வாறு அதிருப்தி வெளியிட்டார். “ ஷிரந்தி ராஜபக்சவை எப்.சி.ஐடிக்கும் FCID , நாமல் ராஜபக்சவை சி.ஐ.டிக்கும் CID ஒரே நாளில் – ஒரே நேரத்தில் அழைக்கின்றனர். ராஜபக்சக்களுக்கு எதிரான அரசியல் பழிவாங்கல் வேட்டையின் […]




