இனவாதம், அடிப்படைவாதம் தோற்கடிக்கப்படும்: சுதந்திர தின உரையில் ஜனாதிபதி திட்டவட்டம்!
” இனவாதம் மற்றும் அடிப்படைவாதம்மூலம் அழிவே ஏற்படுகின்றது. எனவே, இனவாதம் மற்றும் அடிப்படைவாதத்துக்கு நாம் இடமளிக்கமாட்டோம். தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்புவோம்.”” இவ்வாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க President Anura Kumara Dissanayake தெரிவித்தார். இலங்கையின் 78 ஆவது சுதந்திர தின விழா, சுதந்திர சதுக்க வளாகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நடைபெற்றுவருகின்றது. சுதந்திர தின உரையின்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார். “இலங்கையை மீளக் கட்டியெழுப்பும் பொறுப்பு எம் அனைவருக்கும் உள்ளது. எல்லா வளங்கள் இருந்தாலும் மனித […]




