இலங்கை முப்படைகளுடன் பாதுகாப்பு உறவை வலுப்படுத்துகிறது இந்தியா!
இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்ர திவ்வெதி General Upendra Dwivedi , பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை Major General Aruna Jayasekara கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று சந்தித்து பேச்சு நடத்தினார். இதன் போது, இலங்கைக்கும் Srilanka, இந்தியாவுக்கும் india இடையிலான வரலாற்று, கலாச்சார மற்றும் நாகரிக உறவுகளை இரு தரப்பினரும் நினைவுபடுத்தினர். டித்வா சூறாவளியால் ஏற்பட்ட அனர்த்தத்தின் போது இந்திய அரசு அளித்த கணிசமான மற்றும் பன்முக […]





