இலங்கையில் வாகனங்களை கொள்வனவு செய்ய காத்திருப்போருக்கு பேரிடி!
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியின் காரணமாக, வரும் காலத்தில் வாகனங்களின் விலைகள் அதிகரிக்கும் என்று வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் (VIASL) தலைவர் பிரசாத் மனங்கே, எச்சரிக்கை விடுத்துள்ளார். ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியானது, வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான செலவை கணிசமாகப் பாதித்து, விலை உயர்வுக்கு வழிவகுக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், மே மாதம் முதல் அமலுக்கு வரும் வகையில் சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரியில் (SSCL) 2.5% உயர்வு, இந்த விலை உயர்வுக்கு […]













