சிங்கப்பூரில் மனநல பிரச்சினையால் சிக்கி தவிக்கும் மக்கள்
சிங்கப்பூரில் மனநல உதவி தேவைப்படுவோரின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மனநல உதவி தேவைகளும் அதிகரித்து வருகின்றன. கடந்த மாதம் மனநல மருந்தகங்களில் புதிய நோயாளர்களின் எண்ணிக்கை இவ்வாண்டின் தொடக்கத்துடன் ஒப்பிடும்போது சுமார் 40 சதவீதம் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2022ஆம் ஆண்டு முதல் தற்போது வரை, மனவுளைச்சலை சமாளிக்கும் வழிகளைப் பற்றிய சுகாதார அமைச்சின் இணையதளத்தை நாடியோர் எண்ணிக்கையும் 80 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், உடற்பயிற்சி, மூச்சுப் பயிற்சி மற்றும் தியானம், […]