உலகம்

சிங்கப்பூரில் மனநல பிரச்சினையால் சிக்கி தவிக்கும் மக்கள்

  • October 10, 2025
  • 0 Comments

சிங்கப்பூரில் மனநல உதவி தேவைப்படுவோரின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மனநல உதவி தேவைகளும் அதிகரித்து வருகின்றன. கடந்த மாதம் மனநல மருந்தகங்களில் புதிய நோயாளர்களின் எண்ணிக்கை இவ்வாண்டின் தொடக்கத்துடன் ஒப்பிடும்போது சுமார் 40 சதவீதம் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2022ஆம் ஆண்டு முதல் தற்போது வரை, மனவுளைச்சலை சமாளிக்கும் வழிகளைப் பற்றிய சுகாதார அமைச்சின் இணையதளத்தை நாடியோர் எண்ணிக்கையும் 80 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், உடற்பயிற்சி, மூச்சுப் பயிற்சி மற்றும் தியானம், […]

ஆசியா

சிங்கப்பூரில் மற்றுமொரு தமிழருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!

  • October 8, 2025
  • 0 Comments

மலேசிய நாட்டைச் சேர்ந்த தமிழர் ஒருவருக்கு சிங்கப்பூரில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. போதைப்பொருளை கடத்திய குற்றச்சாட்டில் மலேசிய நாட்டைச் சேர்ந்த பன்னீர்செல்வம் பரந்தாமன் (38) என்ற நபருக்கு இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டில் 51.84 கிராம் ஹெராயின் போதைப்பொருளைச் சிங்கப்பூருக்குக் கடத்தியதாக  குற்றம் சாட்டப்பட்ட அவர்  வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் திகதி சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்தால் பன்னீர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை […]

உலகம்

சிங்கப்பூர் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய கனடியர்

  • October 8, 2025
  • 0 Comments

சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தின் முதலாவது முனையத்தில் மது அருந்திய நிலையில் தொந்தரவு செய்ததாகக் கூறப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 28 வயதான கனேடியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காவல்துறையின் தகவலின்படி, 5ஆம் திகதி காலை சுமார் 9.20 மணிக்கு இச்சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. பயண அனுமதிச் சீட்டையும், கடவுச்சீட்டையும் காண்பிக்குமாறு கோரிய போது, குடிவரவு அதிகாரிகளிடம் பலமுறை தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அத்துடன் அவர் அதிகாரிகளின் […]