ஈரானின் மிகவும் பரபரப்பான விமான நிலையம் மீது தாக்குதல்!
ஈரானின் மிகவும் பரபரப்பான விமான நிலையமாகக் கருதப்படும் Mehrabad சர்வதேச விமான நிலையத்தில் இன்று (07) அதிகாலை பாரிய வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஈரானின் மிக முக்கியமான உள்நாட்டு விமான நிலையமாக கருதப்படும் இந்த Mehrabad விமான நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது, அங்கு பல விமானங்கள் நின்றிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இத்தாக்குதலையடுத்து அந்தப் பகுதியில் இருந்து பெரும் புகை மூட்டம் கிளம்பியுள்ளது. மேலும், இந்த தாக்குதலில் Mehrabad விமான நிலையத்தின் […]




