உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலை – கடும் நெருக்கடியில் இலங்கை நகை வியாபாரிகள்
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்து வருவதால் இலங்கையிலுள்ள நகை வியாபாரிகள் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் தங்கத்தின் மீது விதிக்கப்பட்டுள்ள வரியை நீக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அரசாங்கத்துடன் கலந்துரையாடல் நடத்த சங்கம் முடிவு செய்துள்ளது. வரலாற்றில் முதல் முறையாக, உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,000 டொலரை தாண்டியுள்ளது. உலக பொருளாதார சூழ்நிலை மற்றும் அரசியல் […]