ஆசியா

முதுகுவலிக்கு சிகிச்சை என நம்பி 8 உயிருள்ள தவளைகளை விழுங்கிய சீனப் பெண்ணுக்கு நேர்ந்த கதி

  • October 9, 2025
  • 0 Comments

கிழக்கு சீனாவில் பெண் ஒருவர் 8 உயிருள்ள தவளைகளை விழுங்கியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடுமையான ஒட்டுண்ணித் தொற்று ஏற்பட்டு அவர் சுகவீனமடைந்துள்ளார். தனது முதுகுவலிக்கு சிகிச்சையளிக்க அவர் இவ்வாறு தவளைகளை விழுங்கியுள்ளார். 82 வயதுடைய ஜாங் என அழைக்கப்படும் பெண்ணே இந்த நிலைமைக்கு முகம் கொடுத்துள்ளார். அவர் நீண்ட காலமாக முதுகுவலியால் அவதிப்பட்டு வந்தார், மேலும் தவளைகளை உயிருடன் விழுங்குவது வலியைக் குறைக்கும் என்று ஒரு நாட்டுப்புற வைத்தியத்தை நம்பினார். தனது திட்டங்களைப் பற்றி தனது குடும்பத்தினரிடம் […]