உலகம்

ஈரானிய வீராங்கனைகளுக்கு அடைக்கலம் கொடுத்த அவுஸ்திரேலியா!

  • March 10, 2026
  • 0 Comments

தமது நாட்டில் நிலவும் சூழ்நிலைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தேசிய கீதத்தைப் பாட மறுத்த ஈரான் தேசிய பெண்கள் கால்பந்து அணியின் 05 வீராங்கனைகளுக்கு அவுஸ்திரேலியா மனிதாபிமான விசா வழங்கியுள்ளது. தென் கொரியாவுக்கு எதிரான முதல் போட்டியின் போது, ஈரான் நாட்டின் தேசிய கீதத்தைப் பாடாமல் அந்நாட்டு வீராங்கனைகள் 05 பேர் மௌனம் காத்துள்ளனர். இது ஈரான் அரசு ஊடகங்களால் “மிகப்பெரிய அவமானம்” என்றும், அவர்கள் “யுத்த கால துரோகிகள்” எனவும் விமர்சிக்கப்பட்டுள்ளது. இதனால் தமது நாட்டில் […]

error: Content is protected !!