இலங்கையை மீட்டெழுக்க அனைத்து இனங்களும் ஒன்றுபடவேண்டிய தருணம் இது!
“இலங்கையை இயல்பு நிலைக்கு மீட்டெடுக்கும் பணிக்காக அனைத்து இனங்களும் ஒரே குறிக்கோளுடனும் கூட்டுப் பொறுப்புடனும் ஒன்றுபட வேண்டிய ஒரு காலகட்டத்தை அடைந்திருக்கின்றோம்.” இவ்வாறு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தனது நத்தார் பண்டிகை வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார். பிரதமரின் நத்தார் பண்டிகை வாழ்த்து செய்தி வருமாறு, “டிசம்பர் மாத பிறப்புடன், கிறிஸ்தவர்கள் நத்தார் பண்டிகையை கொண்டாடத் தயாராவார்கள். அமைதியின் செய்தியை ஏந்தியவராக பாலகர் இயேசுவின் பிறப்புச் செய்தி பெத்லகேம் நகரில் இருந்து உலகை வந்தடைந்த அந்த நத்தார் […]




