இலங்கை

கனடாவில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி மோசடி – 10 பேர் முறைப்பாடு!

  • October 10, 2025
  • 0 Comments

கனடாவில் வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி  1.49 மில்லியன் ரூபாய் மோசடி செய்த ஒருவர் நேற்று (09) இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் சிறப்பு புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (10) கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். சிங்கராஜே ஜனக சில்வா என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கனடாவின் நிரந்தர வதிவிடக் குடியுரிமையையும் பெற்றுள்ளார். சந்தேக நபர் இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி பலரிடம் பணம் பறித்துள்ளார்.  […]

இன்றைய முக்கிய செய்திகள் உலகம்

கனேடிய விமான நிலையங்களில் ஏற்பட்ட ஸ்தம்பிதம் தொடர்பில் வெளியான தகவல்

  • October 8, 2025
  • 0 Comments

கனேடிய விமான நிலையங்களில் அண்மையில் ஏற்பட்ட ஸ்தம்பித நிலைமை குறித்து கனடா எல்லைச் சேவைகள் முகவரகம் விளக்கம் அளித்துள்ளது. இணையவெளி தாக்குதல் மூலம் ஏற்பட்ட தகவல் தொழில்நுட்பக் கோளாறு இல்லை எனவும், வழமையாக மேற்கொள்ளப்படும் பராமரிப்புப் பணிகளின் போது ஏற்பட்ட தொழில்நுட்பச் சிக்கல் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 28ஆம் திகதி நிகழ்ந்த இந்த கோளாறு வழக்கமான அமைப்பு பராமரிப்புப் பணிகளின் போது ஏற்பட்ட எதிர்பாராத தொழில்நுட்பப் பிரச்சனை என விளக்கப்பட்டுள்ளது. இந்த கோளாறு சுமார் 48 மணிநேரத்திற்குள் […]