உலகம்

சிங்கப்பூர் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய கனடியர்

  • October 8, 2025
  • 0 Comments

சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தின் முதலாவது முனையத்தில் மது அருந்திய நிலையில் தொந்தரவு செய்ததாகக் கூறப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 28 வயதான கனேடியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காவல்துறையின் தகவலின்படி, 5ஆம் திகதி காலை சுமார் 9.20 மணிக்கு இச்சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. பயண அனுமதிச் சீட்டையும், கடவுச்சீட்டையும் காண்பிக்குமாறு கோரிய போது, குடிவரவு அதிகாரிகளிடம் பலமுறை தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அத்துடன் அவர் அதிகாரிகளின் […]

இலங்கை

இலங்கையில் 14 வயது மாணவியை துஷ்பிரயோகம் செய்த இளைஞருக்கு சிறை தண்டனை!

  • October 5, 2025
  • 0 Comments

மொரவெவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 14 வயதுடைய பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த இளைஞர் திருகோணமலை நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டபோது அவரை எதிர்வரும் 13 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி எம்.பீ.அன்பார்  உத்தரவு பிறப்பித்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,  மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 18 வயது இளைஞர் தனது சொந்த குடும்ப அங்கத்தவர்களில் ஒருவரான 14 வயதுடைய பாடசாலை மாணவி […]