ஆப்பிரிக்கா

சூடானில் பட்டினி சாவு அபாயம்: ஐ.நா. எச்சரிக்கை! அவசர நிதியும் கோரல்!!

  • January 16, 2026
  • 0 Comments

போரினால் பாதிக்கப்பட்டுள்ள சூடானுக்கு கூடுதலாக நிதி உதவி வழங்கப்படாவிட்டால் அங்கு உணவு பஞ்சம் தலைதூக்கும் என ஐ.நா. UN எச்சரித்துள்ளது. சூடானில் Sudan 1000 நாட்களுக்கு மேலாக உள்நாட்டுப் போர் நீடிக்கின்றது. இந்நிலையில் சூடானில் பஞசம் போக்குவதற்காக ஐ.நாவின் உலக உணவு திட்டம் அமைப்பு WFP, 700 மில்லியன் டொலர்களை கோரியுள்ளது. பஞ்சம் மற்றும் இடம்பெயர்வைத் தடுக்கவே அவசர நிதியாக இது தேவைப்படுகின்றது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இராணுவ ஆட்சிக்கும், துணை இராணுவக்குழுக்களுக்கிடையில் மூன்றாண்டுகளுக்கு மேலாக நீடித்துவரும் போரால் […]

error: Content is protected !!