தமிழ் ஈழம் பற்றி தற்போது கதைப்பதில் பயன் இல்லை: அரச்சுனா எம்.பி.!
“இலங்கை என்பது ஒரு நாடு. தமிழ் ஈழம் பற்றி தற்போது கதைப்பதில் பயன் இல்லை.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா Ramanathan Arjuna தெரிவித்தார். சிங்கள தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பான அரசியல் விவாத நிகழ்ச்சியின்போது எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் அந்த முறைமையை இல்லாதொழித்துவிட வேண்டும். மாகாணசபைத் தேர்தலை நடத்தினால் அரசாங்கம் நிச்சயம் தோற்கும். எனவே, அத்தேர்தலை நடத்துவார்களா என்பது தெரியாது. நடத்தப்பட்டால்கூட வடக்கில் […]




