இந்தியா தமிழ்நாடு

தேர்தல் திருவிழாவுக்கு மத்தியில் 17 ஆம் திகதி இடைக்கால பாதீடு முன்வைப்பு!

  • February 7, 2026
  • 0 Comments

தமிழகத்தில் தேர்தல் திருவிழா களைகட்டியுள்ள நிலையில், மாநில அரசாங்கத்தால் இடைக்கால அரசு – செலவுத்திட்டம் முன்வைக்கபடும் கால எல்லை அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 17 ஆம் திகதி பாதீடு முன்வைக்கப்படும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் திகதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாவிட்டாலும், தேர்தல் நடவடிக்கை களை கட்டியுள்ளது. தேர்தல் நடைபெறவுள்ளதால் தமிழக அரசு 2026-27 நிதி ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டி உள்ளது. இந்நிலையில், தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் […]

இலங்கை செய்தி

கணக்காய்வாளர் நாயகம் நியமனம்: அரசியலமைப்பு பேரவை நாளை கூடுகிறது!

  • January 30, 2026
  • 0 Comments

அரசியலமைப்பு பேரவை Constitutional Council நாளை (31) சபாநாயகர் தலைமையில் கூடவுள்ளது. கணக்காய்வாளர் நாயகம் Auditor general தொடர்பில் தீர்மானம் எடுக்கும் நோக்கிலேயே இக்கூட்டம் இடம்பெறுகின்றது. கணக்காய்வாளர் நாயகமாக பதவி வகித்த WPC விக்ரமரத்ன கடந்த வருடம் ஏப்ரல் மாதம் ஓய்வுபெற்றார். அன்று முதல் இன்றுவரை புதிய கணக்காய்வாளர் ஒருவர் நியமிக்கப்படவில்லை. பதில் கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்கப்பட்டவரின் பதவிகாலமும் முடிவடைந்தது. இந்நிலையில் புதிய கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு ஜனாதிபதியால் முன்மொழியப்பட்டிருந்த பெயர்களை அரசியலமைப்பு பேரவை நிராகரித்திருந்தது. இந்நிலையிலேயே […]

இலங்கை செய்தி

நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து எதிரணிகள் ஆராய்வு!

  • January 28, 2026
  • 0 Comments

“சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவருவது தொடர்பில் ஆராயப்பட்டுவருகின்றது.” இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் SJP பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார Ranjith Madduma Bandara தெரிவித்தார். இது தொடர்பில் அனைத்து எதிரணிகளுடனும் கலந்துரையாடப்படுகின்றது எனவும் அவர் இன்று (28) கூறினார். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குரிய உரிமை மீறல், பாரபட்சம் உட்பட சில காரணங்களை அடிப்படையாகக்கொண்டே பிரேரணை முன்வைப்பது குறித்து கலந்துரையாடப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார். அதேவேளை, பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எதிரணி கையொப்பம் திரட்டினாலும்அது இன்னும் […]

அரசியல் இலங்கை செய்தி

அரசியல் நகைச்சுவையாக மாறியுள்ள “நம்பிக்கையில்லாப் பிரேரணை”!

  • January 27, 2026
  • 0 Comments

நம்பிக்கையில்லாப் பிரேரணை என்பதை அரசியல் நகைச்சுவையாக எதிரணி மாற்றியுள்ளது என அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ Nalinda Jayatissa தெரிவித்தார். பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படும் என அறிவித்த எதிரணி, அதனை இன்னும் சபாநாயகரிடம் கையளிக்கவில்லை. இந்நிலையில் சபாநாயகருக்கு எதிராகவும் நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படும் என எதிரணி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பின்போது கேள்வி எழுப்பட்டது. இதற்கு பதிளித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, “ முதலில் பிரதமருக்கு […]

அரசியல் இலங்கை செய்தி

இன்று கூடுகிறது நாடாளுமன்றம்! முக்கிய விடயங்கள் குறித்து ஆராய்வு!!

  • January 6, 2026
  • 0 Comments

நாடாளுமன்றம் இன்று (6) முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடுகின்றது. 2026 ஆம் ஆண்டுக்கான முதலாவது நாடாளுமன்ற கூட்டத்தொடர் எதிர்வரும் 9 ஆம் திகதிவரை நடைபெறும். இதன்போது முக்கியத்துவமிக்க பல விடயங்கள் தொடர்பில் ஆராயப்படவுள்ளன. குறிப்பாக அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடித்துக்கொள்வதற்குரிய விவாதம் நடைபெற்று, வாக்கெடுப்பு நடத்தப்படும். அத்துடன், மாகாணசபைத் தேர்தலை எந்த முறைமையில் நடத்துவது என்பது தொடர்பில் ஆராய்வதற்குரிய நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கும் யோசனையும் முன்வைக்கப்படவுள்ளது. மேலும் சமகால அரசியல் தொடர்பிலும் […]

error: Content is protected !!