அரசியல் இலங்கை செய்தி

முன்னாள் அமைச்சர் பிரசன்னவிடம் CID விசாரணை!

  • February 2, 2026
  • 0 Comments

“ தேசிய மக்கள் சக்தி NPP தேர்தல் காலத்தில் கூறியது பொய்யென்பதை நாட்டு மக்கள் தற்போது உணர ஆரம்பித்துள்ளனர்.”- என்று முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க Prasanna Ranatunga தெரிவித்தார். குற்றப் புலனாய்வு பிரிவுக்கு CID அவர் இன்று (02) விசாரணைக்கு வந்திருந்தார். இதன்போது ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “கெஹெல்பத்தர பத்மே (பாதாள குழு உறுப்பினர்) என்பவர் எமது ஊரைச் சேர்ந்தவர். அரசியல் ரீதியில் அவர் […]

error: Content is protected !!