பாகிஸ்தானின் முடிவு மாறும்: அஸ்வின் நம்பிக்கை!
ICC T-20 உலகக்கிண்ண தொடர்பில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி நிச்சயம் நடைபெறும் என இந்திய அணியின் முன்னாள் சுழல்பந்து வீச்சாளர் அஸ்வின் Ravichandran Ashwin நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இந்தியாவுடனான போட்டியை பாகிஸ்தான் புறக்கணிப்பது தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “ இந்தியாIndia -பாகிஸ்தான் Pakistan போட்டி நிச்சயமாக 100 சதவீதம் நடைபெறும். அடுத்த 4 அல்லது 5 தினங்களில் பாகிஸ்தான் தனது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கும் என்று நான் நினைக்கிறேன். நானும் […]





