தமிழர்களுக்கு தீர்வு கிடைக்க பிரிட்டன் துணை நிற்க வேண்டும்: மனோ கோரிக்கை!
“ சர்வதேச சமூகம் மற்றும் இலங்கையின் அபிவிருத்தி பங்காளிகள் ஆகிய அணிகளுக்கு பிரித்தானியா தலைமை பாத்திரம் வகித்து, தமிழ் மக்களின் நியாயமான எதிர்பார்புகள் நிறைவேற உதவிட வேண்டும்.” இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் Tamil Progressive Alliance தலைவர் மனோ கணேசன் எம்.பி. Mano Ganesan கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் அன்றூ பற்றிக்குடன் Andrew Patrick நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் மனோ கணேசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளவை […]




