புதுவித அரசியல் ஆட்டத்தில் சின்னம்மா?
” தமிழக சட்டசபைத் தேர்தலில் எனது தலைமையில் நிச்சயம் அம்மா ஆட்சியை அமைப்போம்.” என்று முன்னாள் முதல்வர் ஜெயலாலிதாவின் நெருங்கிய சகாவான சசிகலா Sasikala, தெரிவித்தார். சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் சசிகலா இன்று (03) அஞ்சலி செலுத்தினார். துரோகிகளையும் எதிரிகளையும் வீழ்த்தி சசிகலா தலைமையில் ஆட்சி அமைப்போம் என இதன்போது அவரது ஆதரவாளர்கள் உறுதி எடுத்தனர். இது பற்றி சசிகலாவிடம் ஊடகவியலாளர்கள் கேள்விகளை எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், “எதிரிகள் யார் துரோகிகள் […]




