செய்தி விளையாட்டு

T20 WC – தொடரில் இருந்து வெளியேறிய பாகிஸ்தான் அணி

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இன்றைய 30வது லீக் ஆட்டத்தில் அமெரிக்கா – அயர்லாந்து அணிகள் இருந்தன.

இந்நிலையில் அங்கு மழை பெய்வதன் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் அவுட் பீல்ட் ஈரமாக இருப்பதால் நடுவர்கள் ஆய்வு செய்து வந்தனர்.

தற்போது மழை இடைவிடாது பெய்து வருவதாலும் அவுட் பீல்ட் ஈரமாக இருப்பதாலும் அமெரிக்கா – அயர்லாந்து இடையிலான போட்டி ரத்து செய்யப்பட்டது.

இந்த போட்டியில் அமெரிக்கா அணி தோல்வியை சந்தித்தால் மட்டுமே பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற வழி இருந்தது.

தற்போது மழை காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டதால் சூப்பர் 8 சுற்றுக்கு அமெரிக்கா அணி தகுதி பெற்று பாகிஸ்தான் அணி தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.

ஆகையால் குரூப் Aல் இருந்து இந்தியா மற்றும் அமெரிக்கா அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

(Visited 13 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி