பொழுதுபோக்கு

பாலிவூட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை சீண்டிய சுசித்ரா… இப்படி சொல்லிட்டாரே…..

பாடகி சுசித்ரா பல நடிகர்கள் குறித்து பேசியது பேசுபொருளான நிலையில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் குறித்து பேசியது இணையத்தில் புயலை கிளப்பி உள்ளது.

பல ஆண்டுகள் ஓய்ந்து இருந்த சுச்சி லீக்ஸ் விவகாரத்தை,பாடகி சுசித்ரா, யூடியூப் சேனல்களில் சுச்சி லீக்ஸ் விவகாரம் குறித்தும், தனுஷ் ஐஸ்வர்யாவை குறித்து பல ரகசிய விஷயங்களை அவர் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

தனுஷ் ஐஸ்வர்யாவுக்கு தெரிந்தே பல நடிகைகளுடன் உறவில் இருந்து வந்தார். ஐஸ்வர்யாவுக்கு தெரிந்தே தனுஷ் துரோகம் செய்து இருக்கிறார், அதேபோல் ஐஸ்வர்யாவும் தனுஷுக்கு சளைத்தவர் அல்ல அவரும் துரோகம் செய்து இருக்கிறார்.

மேலும், எனது முன்னாள் கணவர் ஒரு Gay, அதே போல யாரடி நீ மோகினி படத்திற்கு பிறகு, நடிகர் தனுஷ் மற்றும் எனது முன்னாள் கணவரான கார்த்திக் குமாரும் நெருங்கிய நண்பர்களாகி விட்டார்கள். அவர்கள் இரண்டு பேரும் தனியாக ஒரு அறையில் இருந்தார்கள் அப்படி அங்கே என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை என்றார். அவர்கள் இருவர் தான் என் வாழ்க்கை நாசமாக காரணம் என்று பேசி இருந்தார்.

இது இணையத்தில் பெரும் புயலை கிளப்பிய நிலையில்,மற்றொரு யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த சுசித்ரா, ஒரு பார்ட்டியின்போது திரிஷா விஜய் வீட்டு முன் நின்று பாடல் பாடி நடனம் ஆடியது ஒரு டேர், திரிஷாவிடம் எந்த மாதிரியான டேர் கொடுத்தாலும் அவர் பண்ணிவிடுவார். இந்த மாதிரியான பார்ட்டி பல காலமாக நடந்து வந்திருக்கிறது என்று பேசிய சுசித்ரா, என் முன்னாள் கணவர் ஒரு Gay அதை நான் கண்டுபிடித்தது தான் பிரச்சனை என்றார்.

மேலும், எனது முன்னாள் கணவர் கார்த்திக் குமார், லண்டனில் ஷாருக்கான் மற்றும் கரண்ஜோஹர் ஆகியோர் லண்டனில் ஓரினச்சேர்க்கையாளர்களை சந்தித்துள்ளனர்.

இவர்கள் இருவரும், ஓரினச்சேர்க்கையாளர்களின் சந்திப்பு சட்டப்பூர்வமாக இருக்கும் வெவ்வேறு நாடுகளுக்கு சென்று, அவர்கள் போலவே உடை அணிந்து கொண்டு விடுமுறையை அவர்களுடன் ஜாலியாக கொண்டாடுவார்கள். இது ஷாருக்கான் அடிக்கடி செய்யும் வேலை என்று என்று கூறியுள்ளார். கோலிவுட் நடிகர்களான தனுஷ்,விஜய்,சிம்பு, த்ரிஷா நடிகர்களை சீண்டியது மட்டுமில்லாமல், பாலிவுட் சூப்பர் ஸ்டாரையும் சுசித்ரா வம்புக்கு இழுத்துள்ளார்.

(Visited 9 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்