பொழுதுபோக்கு

15 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு வடிவேலு-சுந்தர்.சி

சுந்தர்.சி கடைசியாக அரண்மனை 4 என்ற மாஸ் ஹிட் படத்தை கொடுத்தார்.

இப்படத்திற்கு பிறகு கலகலப்பு 3 படம் எடுப்பார் என்று பார்த்தால் அதற்கு பதில் வடிவேலுவுடன் இணைந்து புதிய படத்தை தொடங்கியுள்ளார்.

கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு வடிவேலு-சுந்தர்.சி இணைவதால் ரசிகர்கள் இப்படத்தின் மேல் அதிக எதிர்ப்பார்ப்பு வைத்துள்ளனர்.

காமெடி கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தில் படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் நடிகர் வடிவேலு 5 கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாகவும், அதிலும் முக்கியமாக லேடி கெட்டப்பில் நடித்துள்ளாராம்.

வடிவேலு ஏற்கனவே “பாட்டாளி, நகரம், தலைநகரம்” ஆகிய படங்களில் லேடி கெட்டப்பில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!