ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் பதிவான வலுவான நிலநடுக்கம்

தெற்கு ஆஸ்திரேலியாவின் பிளிண்டர்ஸ் மலைத்தொடரில் அமைந்துள்ள ஹாக்கர் நகரில் ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவான வலுவான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கம் ஆஸ்திரேலிய நேரப்படி இன்று பிற்பகல் 1.22 மணியளவில் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

பிளிண்டர்ஸ் மலைத்தொடரில் உள்ள ஹாக்கர் நகர மக்கள் சுமார் 120 பேர் நிலநடுக்கத்தை உணர்ந்ததாகக் கூறப்படுகிறது.

ஆரம்பத்தில் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவானது, ஆனால் பின்னர் அது 4.5 ஆக பதிவானதாக அறிவிக்கப்பட்டது.

சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளில் வசிப்பவர்கள் நிலநடுக்கத்தை உணர்ந்ததாக சமூக ஊடகங்களில் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் இதுவரை யாருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

SR

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித
error: Content is protected !!