ஆசியா

சிங்கப்பூரில் பரபரப்பை ஏற்படுத்திய கத்திக் குத்து தாக்குதல் – 4 பேர் காயம்

சிங்கப்பூர் – பாசிர் ரிஸ் வட்டாரத்தில் நிகழ்ந்த கத்திக் குத்துச் சம்பவத்தில் 4 பேர் காயமடைந்தனர்.

Pasir Ris West Plaza கடைத்தொகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. புளோக் 734, பாசிர் ரிஸ் ஸ்ட்ரீட் 72-இலிருந்து பிற்பகல் 4.50 மணிக்கு உதவிகேட்டு அழைப்பு வந்தது.

தாக்குதலில் தொடர்புடைய 61 வயது ஆடவர் பாதி நினைவிழந்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.

ஆபத்தான ஆயுதம் கொண்டு காயப்படுத்தியதற்காகப் பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். மேலும் மூவரும் காயமடைந்துள்ளார்.

அவர்களில் 50 வயது மதிக்கத்தக்க 2 பெண்களும் ஓர் நபரும் அடங்குவர். அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் முன்பே அறிமுகமானவர்கள் என்று பொலிஸார் கூறினர். கத்திக் குத்து நடந்த இடத்தில் ஒரு கடைக்கு வெளியே தரையில் ரத்தக் கறைகள் தென்பட்டன.

(Visited 5 times, 1 visits today)
See also  பாகிஸ்தானில் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content