மலேசியாவில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கை இளைஞன்

மலேசியாவின் ஷா ஆலம், தாமான் ஆலம் இந்தாவில் உள்ள கட்டுமானப் பொருட்கள் கிடங்கில் ஏற்பட்ட வெள்ளத்தில் மின்சாரம் தாக்கி இலங்கை இளைஞரும் அவரது நாயும் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர் 27 வயதுடைய இளைஞர் என்பது தெரியவந்துள்ளது.
உடலை அடைய அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்படும் வரை காத்திருக்க வேண்டியிருந்தது என்று அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த இளைஞனின் உடலில் எந்த காயங்களும் இல்லை, மேலும் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
(Visited 4 times, 1 visits today)