இலங்கை

டீசலை கொள்வனவு செய்ய இலங்கை அமைச்சரவை ஒப்புதல்!

அடுத்த 4 மாதங்களுக்கு தேவையான டீசல் கப்பல்களை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்படி, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு 2024 நவம்பர் 1 முதல் பெப்ரவரி 29 ஆம் திகதிவரையான  காலப்பகுதிக்கு 4 டீசல் கப்பல்களை கொள்வனவு செய்வதற்கான நீண்ட கால ஒப்பந்த முறையின் கீழ் விலைமனு கோரப்பட்டுள்ளது.

அதன்படி, அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட சிறப்பு நிலை கொள்முதல் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், பெட்ரோசினா இன்டர்நேஷனல் (சிங்கப்பூர்) பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடம் கொள்முதல் செய்ய எரிசக்தி அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

(Visited 5 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!