பொழுதுபோக்கு

102ஆவது வயதில் உயிரிழந்தார் சினேகனின் தந்தை

25 ஆண்டு கால திரை பயணத்தில் சுமார் 500க்கும் அதிகமான படங்களில் 2500க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி தனக்கென தனி இடம் பிடித்த சினேகன் வீட்டில் துயர சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

அதாவது சினேகனின் தந்தை சிவசங்கரன் வயது 102 வயது முதிர்வு காரணமாக இன்று உயிரிழந்தார்.

சினேகன் மற்றும் அவரது மனைவி கன்னிகா எந்தவொரு விசேஷ நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி அவர்களது குடும்பத்துடன் நேரம் செலவிடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தனர்.

எனினும் அவரது தந்தையின் மறைவு அவர்களுக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் சூழலில் சிவசங்கரனின் உடல் பொது மக்களின் அஞ்சலிக்காக புதுகாரியாபட்டியில் வைக்கப்பட்டுள்ளது.

(Visited 3 times, 3 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்