உலகம்

அமெரிக்காவின் சிகாகோ புறநகர் பகுதியில் துப்பாக்கிச்சூடு : 08 பேர் பலி!

அமெரிக்காவின் சிகாகோ புறநகர் பகுதியில் 03 இடங்களில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் 08 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல்தாரி தலைமறைவாகியுள்ளதாக இல்லினாய்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொல்லப்பட்ட நபர்களில் ஒருவர் வில் கவுண்டியில் உள்ள ஒரு வீட்டில் இனங்காணப்பட்டுள்ளார். ஜோலியட்டில் உள்ள இரண்டு வீடுகளில் மேலும் ஏழு பேர் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குற்றவாளியை கண்டுப்பிடிப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!