உலகம்

செங்கடலில் கப்பல் தாக்குதல் – ஐரோப்பியப் பொருட்கள் சென்றடைவதில் தாமதம்

செங்கடலில் வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்களால், ஐரோப்பாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்கள் அந்தந்த நாடுகளை அடைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

செங்கடலின் பதற்ற நிலையால், நாடுகளின் பொருளியல் பாதிக்குமா, அத்தகைய பாதிப்புகளைக் கையாள என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற கேள்விகள் உலக நாடுகளிடையே எழுந்துள்ளது.

முக்கிய வணிக நிறுவனங்கள் வழக்கத்துக்கு மாறான நீண்ட பாதைகளைத் தேர்ந்தெடுத்துப் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என நிபுரணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பெட்ரோலிய ரசாயனங்கள், சிறப்பு ரசாயனங்கள், கருவிகள் போன்றவை தருவிக்கப்படுவதில் நாடுகளுக்கு தாமதம் ஏற்பட்டுள்ளது.

அண்மை நிலவரத்தால் பொருள்களைக் கடல்வழி கொண்டு செல்வதற்கான கட்டணங்களும் அதிகரித்துள்ளன.

இதுவரை நிலைமையைச் சமாளித்திருப்பதாக சில நாடுகள் தெரிவித்துள்ளன.

(Visited 22 times, 1 visits today)

SR

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!