பொழுதுபோக்கு

பல கோடி மதிப்புள்ள உணவகத்தை இழுத்து மூடும் ஷில்பா ஷெட்டி

நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா மீதான மோசடி வழக்குக்கு மத்தியில், மும்பையின் பாந்த்ராவில் உள்ள பிரபல உணவகம் பாஸ்டியன் மூடப்படுவதாக ஷில்பா ஷெட்டி அறிவித்துள்ளார்.

இந்த செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஷில்பா ஷெட்டி மற்றும் உணவக உரிமையாளர் ரஞ்சித் பிந்த்ரா ஆகியோர் பாஸ்டியன் பாந்த்ராவின் இணை உரிமையாளர்கள். 2016 ஆம் ஆண்டில் இந்த உணவகம் தொடங்கப்பட்டது. ஊடக அறிக்கைகளின்படி, மோசடி வழக்கில் சிக்கியதை அடுத்து ஷில்பா இந்த உணவகத்தை மூடுகிறார்.

ஷில்பா மற்றும் அவரது கணவர் ராஜ் 60 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மோசடி செய்ததாக தீபக் கோத்தாரி என்ற நபர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த வழக்கு தம்பதியரின் நிறுவனமான பெஸ்ட் டீல் டிவி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் தொடர்புடையது. தற்போது பொருளாதாரக் குற்றப்பிரிவு (EOW) இந்த வழக்கை விசாரித்து வருகிறது.

 

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!