ஆஸ்திரேலியா இன்றைய முக்கிய செய்திகள்

ஆஸ்திரேலியாவில் திடீரென  இரத்தமாக மாறிய கடல் நீர் : குழப்பத்தில் ஆய்வாளர்கள்!

ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரின் துறைமுகம் ஒன்றில் கடல் நீர் இளம் சிவப்பாக மாறியதை தொடர்ந்து குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய செல்வந்த புறநகர்ப் பகுதியான கிரிபில்லியில் உள்ள  இவ்வாறு கடல் நீர் மாற்றமடைந்துள்ளது.

கடல் நீர் இவ்வாறு திடீரென மாற்றமடைந்தமை தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது நியூ சவுத் வேல்ஸ் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையமும் (EPA) விசாரணைகளில் பங்கெடுத்துள்ளனர்.

கோட்பாடு அளவிலான பதில்களை அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலும் பிலுர்ஸ்ஸின் காரணமாக இந்நிலை ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

(Visited 34 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித
error: Content is protected !!