பொழுதுபோக்கு

கர்ப்பமான சமந்தா.. தலையில் தூக்கி வைத்து கொண்டாடிய குடும்பம்…

நாக சைதன்யாவும், சமந்தாவும் காதலித்து திருமணம் செய்து சில வருடங்கள் ஒன்றாக வாழ்ந்தார்கள். ஆனால் விவாகரத்து பெறுவதாக அறிவித்தனர். அதற்கு பிறகு சைதன்யாவும், சமந்தாவும் தங்களது கரியரில் கவனம் செலுத்திவருகிறார்கள்.

நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை இரண்டாவது திருமணம் செய்யவிருக்கிறார். விரைவில் அவர்களது திருமணம் நடக்கவிருக்கிறது.

இவர்களின் திருமணம் விரைவில் ராஜஸ்தானில் நடக்கும் என்று கூறப்படுகிறது. சோபிதா துலிபாலாவை பொறுத்தவரை அவரது பூர்வீகமும் ஆந்திராதான் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது குடும்பம் அடிப்படையில் ஓரளவு வசதியான குடும்பம்தான். சோபிதாவுக்கு சமந்தா என்ற தங்கை இருக்கிறார். அவர் சாஹில் குப்தா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இரண்டு பேரும் மருத்துவர்களாக டெல்லியில் பணியாற்றுகிறார்கள். இந்நிலையில் சமந்தா கர்ப்பமாகியிருக்கிறார்.

அதனையொட்டி அவருக்கான வளைகாப்பு சிறப்பாக நடந்து முடிந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள் கலந்துகொண்டார்கள்.

மேலும் சோபிதா தங்கள் வீட்டுக்கு மருமகளாக வரவிருக்கு சூழலில் அவரது தங்கைக்கு நடந்த வளைகாப்புதான் முதல் நல்ல விஷயம் என்ற சென்ட்டிமென்ட்டால் நாகார்ஜுனா குடும்பம் பயங்கர ஹேப்பியோடு கலந்துகொண்டார்கள் என்று கூறப்படுகிறது.

See also  சிறகடிக்க ஆசை சீரியல் ஹீரோவுக்கு பொன்னி ஹீரோயினுடன் நிச்சயதார்த்தம்

(Visited 3 times, 3 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content