ஐரோப்பா

உக்ரைன் தாக்குதலில் ரஷ்ய பத்திரிகையாளர் ஒருவர் உயிரிழப்பு

தென்கிழக்கு உக்ரைனின் சபோரிஷியா பகுதியில் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் ரஷ்ய பத்திரிகையாளர் போரிஸ் மக்சுடோவ் உயிரிழந்துள்ளார்.

ரஷ்ய அரசு தொலைக்காட்சியான Rossiya 24 இல் பணிபுரிந்த Maksudov, புதன்கிழமை காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது நிலையான நிலையில் இருப்பதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், அவர் பின்னர் உயிரிழந்துள்ளார்.

கடந்த பிப்ரவரியில் மாஸ்கோ தனது முழுப் படையெடுப்பைத் தொடங்கியதில் இருந்து உக்ரைனில் மக்சுடோவ் தவிர குறைந்தது 15 ஊடக ஊழியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!