உலகம் செய்தி

உக்ரைன் மீது ரஷ்யாவிலிருந்து ஆளில்லா விமானம் தாக்குதல்

உக்ரைன் மீது ரஷ்யா ஆளில்லா விமானம் மூலம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

உக்ரைனின் 12 தெற்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் 76 ஆளில்லா விமான தாக்குதல்களில் 72 ஐ சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல்களால் இதுவரை எந்த சேதமும் ஏற்படவில்லை.

இந்த தாக்குதல் குறித்து உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறுகையில், ரஷ்யாவின் இத்தகைய தாக்குதல்களை எதிர்கொள்ள வான் பாதுகாப்பு அமைப்பை பலப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.

இதேவேளை, உக்ரைன் ஜனாதிபதி இம்மாத இறுதியில் அமெரிக்காவிற்கு விஜயம் செய்ய தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!