ஐரோப்பா

உக்ரைன் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்திய ரஷ்யா!

உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா இன்று (29) நடத்திய தாக்குதலின் போது பாலிஸ்டிக் ஏவுகணைகள் வீசப்பட்டதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.

விமானப்படை செய்தித் தொடர்பாளர் யூரி இஹ்னாட் உக்ரேனிய தொலைக்காட்சியிடம்  இந்த தகவலை கூறியுள்ளார்.

தகாக்குதலின்போது பூர்வாங்கமாக இஸ்கண்டர்கள். S-300 மற்றும் S-400 ஏவுகணைகளும் பயன்படுத்தப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளதாக அவர் கூறினார்.

முன்னதாக, நாடு முழுவதும் உள்ள இலக்குகள் மீது டஜன் கணக்கான ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை வீசி ரஷ்யா தாக்குதல் நடத்தியமைக் குறிப்பிடத்தக்கது.

(Visited 16 times, 1 visits today)
See also  பொஸ்னியா காலநிலை பேரழிவு - பலி எண்ணிக்கை உயர்வு
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content