பொழுதுபோக்கு

EXCLUSIVE – ஹீரோயின்களை வைத்துதான் தமிழ் சினிமா ஓடுகின்றது… ரேக்கா நாயர்

மலையாலம் சினிமா தமிழ் சினிமாவிலிருந்து மாறு பட்டது. அங்கு ஹீரோயின்கள் தமது அழைகை கூட்ட ஆப்பரேஷன்கள் செய்யத்தேவையில்லை. ஒரு சாதார சமைக்கும் பெண்ணையும் நடிக்க விடுவார்கள் என்று பிரபல நடிகை ரேக்கா நாயர் தெரிவித்தார்.

Cinemezda வுக்கு வழங்கிய விஷேட நேர்காணலிலெ் இதை குறிப்பிட்டார்.

மலையாலத்தில் கதையை வைத்துதான் படம் எடுப்பார்கள். ஆனால் தமிழில் ஹீரோயின்களை வைத்துதான் படம் ஓடும் என்றார்.

படங்களை நடித்தால், இயக்குனர் எவ்வாறு நடிக்க சொல்றாரோ அப்படி நடித்து கொடுப்பதுதான் எனது வேலை. எனது படங்கள் மட்டும் அல்ல இதுவரை நான் தியேட்டருக்கு சென்று படம் பார்த்ததில்லை என்றார்.

நான் நிறைய இடங்களில் நிராகரிக்கப்பட்டவள். ஆகவே எனது வேலையை மட்டும் செய்துவிட்டு வருகின்றேன். என்னை யாரும் கொண்டாட வேண்டும் என்று நினைப்பவள் நான் இல்லை என்றும் பல விடயங்களை பகிர்ந்துள்ளார் ரேக்கா நாயர்.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!