ஐரோப்பா

பிரான்ஸ் தலைநகரில் பாடசாலை வளாகத்தில் கூடாரங்கள் அமைத்து தஞ்சமடைந்த அகதிகள்

பிரான்ஸ் தலைநகர் பரிசில் உள்ள பாடசாலை வளாகம் ஒன்றுக்குள் அகதிகள் சிலர் குடியேறியுள்ளனர்.

அத்துடன் அங்கு கூடாரங்கள் அமைத்து தங்கியுள்ளனர். 7 ஆம் வட்டாரத்தில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் இவ்வார செவ்வாய்க்கிழமை மாலை அவர்கள் குடியேறியுள்ளனர்.

மொத்தமாக 25 அகதிகள் அங்கு குடியேறியதாகவும், பகல் இரவுகளில் அவர்கள் தங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

7 ஆம் வட்டார நகரபிதா Rachida Dati இச்செயலுக்கு கண்டனம் தெரிவித்தது.

அத்துடன், ஆரோக்கியமற்ற முறையில் அகதிகள் அங்கு தங்கியிருப்பதாகவும் தெரிவித்தார்.

Guinea நாட்டைச் சேர்ந்த அகதிகளே அங்கு தஞ்சம் புகுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 3 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content