பொழுதுபோக்கு

புஷ்பா 2 ஓடிடியில் உலகளவில் நம்பர் 1 இடம் பிடித்துள்ளது.இதை தொடர்ந்து படக்குழு பதிவிட்ட போஸ்டர் பரபரப்பு .

அல்லு அர்ஜூன் மற்றும் ராஷ்மிகா நடிப்பில் வெளியாகி சாதனை படைத்த படமான புஷ்பா 2 ஓடிடியில் உலகளவில் நம்பர் 1 இடம் பிடித்துள்ளது.

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி திரைக்கு வந்த படம் தான் புஷ்பா 2: தி ரூல். ஒருபுறம் இந்தப் படம் சாதனை படைத்தாலும் பெரியளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. புஷ்பா 2 படம் பார்க்க சென்ற ரசிகை ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அல்லு அர்ஜூன் சிறைக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. அதன்பிறகு பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு படக்குழுவினர் நிதியுதவி அளித்தனர்.

 

(Visited 2 times, 2 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்