பொழுதுபோக்கு

புஷ்பா 2 ஓடிடியில் உலகளவில் நம்பர் 1 இடம் பிடித்துள்ளது.இதை தொடர்ந்து படக்குழு பதிவிட்ட போஸ்டர் பரபரப்பு .

அல்லு அர்ஜூன் மற்றும் ராஷ்மிகா நடிப்பில் வெளியாகி சாதனை படைத்த படமான புஷ்பா 2 ஓடிடியில் உலகளவில் நம்பர் 1 இடம் பிடித்துள்ளது.

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி திரைக்கு வந்த படம் தான் புஷ்பா 2: தி ரூல். ஒருபுறம் இந்தப் படம் சாதனை படைத்தாலும் பெரியளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. புஷ்பா 2 படம் பார்க்க சென்ற ரசிகை ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அல்லு அர்ஜூன் சிறைக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. அதன்பிறகு பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு படக்குழுவினர் நிதியுதவி அளித்தனர்.

 

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!